Sunday, November 9, 2008

யாழ் நாயன்மார்கட்டில் பெண் சுட்டுக்கொலை

Sunday, 09 November 2008

யாழ்ப்பாணம் அரியாலை நாயன்மார்கட்டு குளத்திற்கு அண்மையாக இளம் பெண்ணொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ஐரோப்பிய தொலைக்காட்சியின் குடாநாட்டுச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சுட்டுக் கொல்லப்பட்டவர் வடமராட்சி கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், சிறீலங்கா படைகளினதும்,  புலனாய்வாளர்களினதும் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிய நிலையில் வாழ்ந்து வந்தவர் என்றும் எமது வடமராட்சி செய்தியாளர் தெரிவித்தார்.

No comments: